Ads Area

சவுதியில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 750,000 றியால் நஷ்டஈடு வழங்க உத்தரவு.

சவுதியில் நிரபராதி ஒருவரை தடுப்புக் காவலில் வைத்தமையால் அவருக்கு 750,000 றியால் நஷ்டஈடு வழங்க உத்தரவு.

சவுதி அரேபியா ஜித்தா நகரில் குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்ட ஒருவர் விசாரனையின் பின் நிரபராதி என தெரிய வந்ததனால் அவருக்கு 750,000 றியால் நஷ்டஈடு வழங்க ஜித்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமார் ஒரு வடங்களுக்கு மேலாக தான் தடுத்து வைக்கப்பட்டதனால் தனது சுதந்திரம் பறி போனதாகவும், உடல்-உள ரீதியில் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் நஷ்டஈடு கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சவுதி நீதிபதிகளே அவருக்கு 750,000 றியால் நஷ்டஈடு வழங்கும் படி உத்தரவிட்டுள்ளனர். 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe