கணவன் இறந்த விரக்தியில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய தாயார்; வவுனியாவில் பரபரப்பு.
கணவன் இ றந்த விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை , ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய நான்கு வயது பெண் பிள்ளை உ யிருடன் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

