Homeசெய்திகள்இலங்கைக் “குடி“ மக்களுக்கோர் அதிர்ச்சித் தகவல். இலங்கைக் “குடி“ மக்களுக்கோர் அதிர்ச்சித் தகவல். Makkal Nanban Ansar 2.10.19 உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன மதுவரி திணைக்களம் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது. வருடந்தோறும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று உலக மது ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. Newer Older
வெளிநாட்டில் மரணித்த ஒருவர் நாடு செல்ல கட்டி வைத்த பெட்டியைப் பார்த்து அழும் அவரது நண்பர்கள். 19.7.20