Ads Area

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான பொதுமன்னிப்பு அறிவிப்பு.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான பொதுமன்னிப்பு அறிவிப்பு.

சவுதி அரேபியாவில் வசித்து வரும் இந்தியர் மற்றும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்.

சவுதி அரேபியாவில் உள்ள சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டு வாகன ஓட்டுனர்கள் (House Driver), வீட்டு பணிப்பெண்கள் (House maid), கஃபீல் மூலம் புகார் (ஹுரூஃப்) செய்யப்பட்டவர்கள், இக்காமா காலாவதி ஆகியும் புதுப்பிக்க முடியாதவர்கள் மற்றும் இக்காமாவே வைத்திருக்காதவர்கள் (சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்) ஆகியோர் பொது மன்னிப்பின் மூலம் நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேற்கொண்ட பிரச்சனைகளில் இருப்பவர்கள் உடனடியாக சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய மற்றும் இலங்கைத் தூதரகங்ளை அணுகி பொதுமன்னிப்பு தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தகவல்.
இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத் தமிழ் பிரிவு.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe