கடந்த 4 வருடங்களில் 66 பங்களாதேஷ் பணிப்பெண்கள் சவுதியில் மரணமடைந்துள்ளதாகவும் அதில் 52 பேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளதாகவும் அல்-ஜஸீரா செய்திச் சேவை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து அல்-ஜெஸீரா செய்திச் சேவை இது தொடர்பாக வழங்கியுள்ள செய்திகளை வாசிக்கலாம்.