Ads Area

நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருதான “தேச சக்தி” விருது பெற்றார் சம்மாந்துறை அமீர் முஹம்மட்.



நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருதான “தேச சக்தி” விருது பெற்றார் சம்மாந்துறை அமீர் முஹம்மட். 

இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான நீதவான்களுக்கான விருது வழங்கும் விழாவில் சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை சமாதான நீதவானும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புப் சபையின் தொழில்நுட்ப அதிகாரியும், இலக்கியவாதியுமான திரு. அமீர் முஹம்மட் அவர்கள் தேச சக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சுமார் 27 வருடங்கள் தனதினத்தின் உரிமைக்காக பாடுபட்டு சிறைவாசம் அனுபவித்து தனது 97 வயதில் மரணித்த (டிசம்பர் 05) தென்னாபிரிக்க பட்டைதீட்டா மாணிக்கம் நெல்சன் மண்டேலா ஞாபகார்த்தமாக நடைபெற்ற "நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த சமாதான விருது 2019" விழாவிலேயே இலங்கைக்கான தென்னாபிரிக்க நாட்டின் தூதுவர் அவர்களினால் "தேச சக்தி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe