முஸ்லீம் வீடுகளுக்குள் போலீசார் ரசாயன வாயுவை செலுத்தும் கோர காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வலைத்தளங்களில் உலா வருகின்றது இது டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் கலவரம் வெடித்த பகுதிகளில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள முஸ்லீம் வீடுகளுக்குள் போலீஸ் அதிகாரிகள் ரசாயன வாயுவை பீய்ச்சி அடித்தது போன்ற தகவலுடன், கோர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந் நிலையில் குறித்த வீடியோ டெல்லி கலவரத்தின் போது எடுக்கப்பட்டதல்ல எனவும் சிலர் கருத்துச் தெரிவிக்கின்றனர்.