Ads Area

பொதுஜன பெரமுன சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள டில்ஷான்.

நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் காலி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.இதனை அவர் நேற்று உறுதி செய்துள்ளார்.

அதேவேளை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரர் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe