பிரதம அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஹஜ் குழுவின் தலைவர் மற்றும் ஹஜ் முகவர்களின் சங்கங்களுக்கிடையே கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
இவ்விரு முக்கிய நிபந்தனைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். இந்த வகையில் அனைத்து ஹஜ் முகவர்களும் விளம்பரங்கள் செய்வதிலிருந்தும் பணம் சேர்ப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளவும்.
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
17.02.2020