Ads Area

சவுதியில் ரமழான் மாத காலத்தில் ஊரடங்கு சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்.

சம்மாந்துறை அன்சார்.

புனித ரமழான் மாத காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தில் பின்வரும் அடிப்படையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சவூதி பத்திரிகை நிறுவனம் நேற்று (ஏப்ரல் 21) அறிவித்தது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருப்பது:

முதலாவது: 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாத அனைத்து பிராந்தியங்களிலும் நகரங்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இரண்டாவது: 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நகரங்கள் மற்றும் ஆளுநர் பிராந்தியங்களில் (ரியாத், தமாம் மற்றும் ஜித்தா பகுதி உட்பட) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

இந்த அனுமதிக்கப்பட்ட காலம் மருத்துவ பராமரிப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் கொள்வனவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாத்திரமே. ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே ஒரு வாகனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாத அம்சத்தைப் பொறுத்தவரை:

மூன்றாவது: கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

The authorities in Saudi Arabia have revised Covid -19 curfew timings during the month of Ramadan, Saudi Press Agency reported on Tuesday quoting an official source in the Interior Ministry.


According to revised timings, residents of the cities, which are not completely under lock-down, are allowed to go out between 9 a.m. and 5 p.m. during the holy month.

However in areas which are under a complete lock-down, people are only allowed to go out for essential needs, such as grocery shopping or medical visits, between the hours of 9 a.m. and 5 p.m.

Dear Sri Lankans who are living in Saudi Arabia, read above curfew revised timing in Saudi Arabia and follow the rules in order to avoid penalty. 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe