(எம்.எம்.ஜபீர்)
12ஆம் கொளனி, சாளம்பைக்கேணி-04, 3ம் வட்டாரம் மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சாளம்பைக்கேணி-04 கிராமசேவகர் பிரிலுள்ள சகல குடும்பங்பகளும் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இவ்உலர் உணவு பொதிகள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸாக்(ஜவாத்) அவர்களின் அணுசரணையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.