கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்து வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்ற குடும்பங்களுகான இரண்டாம் கட்ட உலர்உணவு வழங்கும் வைபவம் நேற்று (22/04/2020) SWDC காரியாலயத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் 200 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் ச.துறை நம்பிக்கை யாளர் சபையிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்றுக்கொள்வானாக! இதற்காக பண உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக! ஆமீன்.
SWDC ஊடகப் பிரிவு.