கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சவுதி அரேபியாவில் நாடு தழுவிய ரீதியில் இன்று மே 23ம் திகதி முதல் எதிர் வரும் மே 27ம் திகதி வரை 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருநாள் தொழுகையை கூட வீடுகளில் தொழுது கொள்ளும் படி சவுதி அரேபிய மார்க்க அறிஞர்களால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேரத்தில் உணவு மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியில் செல்ல அதிலும் அவரவர் வசிக்கும் பிரதேசங்களில் மாத்திரம் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்
இவ் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேரத்தில் உணவு மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியில் செல்ல அதிலும் அவரவர் வசிக்கும் பிரதேசங்களில் மாத்திரம் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர்
இதனோடு ஒட்டிய முந்தைய செய்தி ஒன்று வீடியோ பதிவாக.