Homeசெய்திகள்பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1214 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு. பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1214 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு. Makkal Nanban Ansar 29.6.20 மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Newer Older
வெளிநாட்டில் மரணித்த ஒருவர் நாடு செல்ல கட்டி வைத்த பெட்டியைப் பார்த்து அழும் அவரது நண்பர்கள். 19.7.20