Ads Area

MESDA அமைப்பின் இளைஞர்களினால் மஜீட்புர வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு.

கொரோனா வைரஸ் காரணமாக முழு நாடும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி ஏனைய நடவடிக்கைகளை சீரமைக்கும் வகையில் தற்போது அனைத்து பணிகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்டையில்  பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய மஜீட்புர   வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான MESDA அமைப்பின் தலைமையில் சிரமதான நிகழ்வு நேற்று (29) மஜீட்புர பாடசாலையில் இடம் பெற்றது.

இச் சிரமதான பணிக்கு பாடசாலை அதிபர் உட்பட பல மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe