(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய மேற்கொள்ளபடும் சௌபாக்கியா பயிர் செய்கை திட்டத்திற்கு பங்களிப்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் உற்பத்திசெய்யப்படும் சேதனப்பசளையின் 1500 கிலோவினை இலவசமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவிடம் பிரதேச செயலகத்தில் வைத்தி நேற்று கையளிக்கப்பட்டது.