Ads Area

பாதசாரி கடவையை கடந்த முதியவர் மீது பொலிஸ் வண்டி மோதி முதியவர் மரணம்.

மாத்தறை-திஹகொட பகுதியில்  பொலிஸ் வண்டி ஒண்று பாதசாரிகள் கடவை வழியாக பாதையை கடந்த முதியர் ஒருவர் மீது மோதியதில் அந்த முதியர் உரியிழந்துள்ளார்.

பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர், திஹகோடாவில் வசிக்கும் 75 வயதானவராவார் விபத்தில் சிக்கிசய அவரை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தை ஓட்டி வந்த பொலிஸ் அதிகாரியை  பொலிஸாரால் கைது செய்துள்ளர்.

செய்தி மூலம் https://www.newswire.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe