Ads Area

நாட்டை Lockdown செய்யும் தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி.

நாட்டை “Lockdown” செய்யும் எவ்வித தீர்மானமும் இல்லை என COVID – 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும், அடுத்துவரும் சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe