Ads Area

இலங்கை வரும் விமானமொன்றில் ஆகக் கூடியது 75 பேர் மட்டுமே பயணிக்க முடியும் - புதிய கட்டுப்பாடு.

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது (விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக) 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை அமுல்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe