Ads Area

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழப்பு.

தென் கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழந்தனர். 

அந்நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும்.  முன்னதாக கடந்த  9 ஆம் தேதி 1,318- பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. கொரொனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe