Ads Area

எகிப்தில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட 22 பேருக்கு மரணதண்டனை விதிப்பு.

சம்மாந்துறை அன்சார்.

எகிப்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட  தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 22 பேருக்கு  மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் எகிப்து பூராகவும் 54 தீவிரவாத தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe