Ads Area

விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி...!!!

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவினை இன்று காலை பிறப்பித்துள்ளதுடன் விடுதலையும் செய்யப்பட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe