நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து கரையொதுங்கியுள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து கரையொதுங்கியுள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.