Ads Area

துபாயில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஆசிய நாட்டு எக்கவுண்டன் ஒருவருக்கு 5 வருட சிறை மற்றும் Dh170,000 அபராதம் விதிப்பு.

சம்மாந்துறை அன்சார்.

துபாயில் தான் பணியாற்றிய அரசு நிறுவனம் ஒன்றிலிருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஆசிய நாட்டு கணக்காளர் (accountant) ஒருவருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் 5 வருட சிறை மற்றும் Dh170,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரம் - https://www.khaleejtimes.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe