Ads Area

இறுதிப் போட்டிக்கு தெரிவானது மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம்.

 (றாசிக் நபாயிஸ்)

அம்பாரை மாவட்ட உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும் A தர கழகங்களுகு இடையிலான சம்பியன் கிண்ண சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் 2 க்கு 0 எனும் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இவ் இறுதிப் போட்டியில் கல்முனை சனிமெயுன்ட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe