Ads Area

புதிதான நியமனம் பெற்ற நிதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் அலி சப்ரி தனது புதிய நிதியமைச்சர் பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் சப்ரியும் அங்கம் வகித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe