Ads Area

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு இன்றிரவு ஆர்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனால், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியினை பதவி விலக் கோரி மக்கள் இரவு-பகலாக நாடு முழுவதிலும் போராட்டங்களில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர்.

செய்தி மூலம் - https://www.newswire.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe