Ads Area

அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...மத்திய வங்கியின் ஆளுனராகவிருந்த அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் அப்பதவியினை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

செய்தி மூலம் - https://www.newswire.lk




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe