பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும், எனவே தற்போது அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதானது சட்டவிரோதமானதும், அடிப்படை உரிமை மீறலுமாகும் என சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.