Ads Area

ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது-அடிப்படை உரிமை மீறல் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும், எனவே தற்போது அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதானது சட்டவிரோதமானதும், அடிப்படை உரிமை மீறலுமாகும் என சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe