Ads Area

சட்டக் கல்லூரிக்கு அனுமதிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்.

 


இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக்கல்லூரி தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சி.எல்.சிசில்-

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe