Ads Area

அஸ்ஹர் இப்றாஹிம். கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தொழில் நுட்ப பீட மாணவர்களுக்கான ரீ சேட் அறிமுகம்.

 அஸ்ஹர் இப்றாஹிம்


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் தொழிநுட்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022ம் வருட க.பொ.த.உயர்தர  மாணவர்களுக்கான T-shirt   அறிமுகப்படுத்தி உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு  கல்லூரி அதிபர் அலுவலகத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர்  தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எச்.எம்.அமீன், தொழிநுட்ப பிரிவின் பகுதித்தலைவர் இஸட்.ஏ ஜின்னா , , பிரதி பகுதித்தலைவர், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும்  கலந்து கொண்டனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe