Ads Area

சம்மாந்துறை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தரும் முக்கிய அறிவித்தல்.

🚰தங்களது அனைத்து நீர் கட்டணங்களையும் 21.12.2022 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக செலுத்துமாறும், அவ்வாறு செலுத்த தவறும் நீர்ப் பாவனையாளர்களின் நீர் இணைப்புக்களை 22.12.2022ஆம் திகதி முதல் உடன் துண்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


🚰எனவே, நீர்க் கட்டணங்களை எமது சம்மாந்துறை காரியாலயத்திலுள்ள காசாளர் கருமபீடத்தில் உடனடியாகச் செலுத்தி நீர்த்துண்டிப்பிலிருந்தும், மேலதிக தண்டப் பணத்திலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.


நிலையப் பொறுப்பதிகாரி,

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

சம்மாந்துறை



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe