Ads Area

கட்டுப்பணத்தை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவு!

 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 


அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன், ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


★★★★★★★STR24 𝐍𝐞𝐰𝐬★★★★★★★

உள்நாட்டு , வெளிநாட்டு செய்திகள் மற்றும் விசேட செய்திகள், வேலைவாய்ப்புக்கள் மற்றும் மின்வெட்டு நேரம் போன்றவற்றினை அறிய இப்போது இணைந்து கொள்ளுங்கள்

👥 இத் தகவல் ஏனையோருக்கும் சென்றடைய Forward செய்யுங்கள்..! 

Join Group 👇🏻

 𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 0️⃣9️⃣ 

https://chat.whatsapp.com/Gpb5dTACKCKIGuZGvrsx1Z



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe