அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ். )வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவி ஏ.பாத்திமா சன்ஹா மரியம் தனது பிறந்த நாள் தினத்தின் ஞாபகார்த்தமாக தனது சக மாணவ நண்பர் நண்பிகளுக்கு இனிப்புகள் வழங்குவதைத் தவிர்த்து பாடசாலையில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
நூல்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் , உதவி அதிபர் எம்.ஏ.சீ.எல்.நஜீம் , ஆசிரியர்கள் மற்றும் சக வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர்.
★★★★★★★STR24 𝐍𝐞𝐰𝐬★★★★★★★
உள்நாட்டு , வெளிநாட்டு செய்திகள் மற்றும் விசேட செய்திகள், வேலைவாய்ப்புக்கள் மற்றும் மின்வெட்டு நேரம் போன்றவற்றினை அறிய இப்போது இணைந்து கொள்ளுங்கள்
👥 இத் தகவல் ஏனையோருக்கும் சென்றடைய Forward செய்யுங்கள்..!
Join Group 👇🏻
𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 0️⃣9️⃣
https://chat.whatsapp.com/Gpb5dTACKCKIGuZGvrsx1Z