அஸ்ஹர் இப்றாஹிம்
புத்தளம் , கல்பிட்டி , பள்ளிவாசல்துறை முஸ்லிம் மாகா வித்தியாலத்தில் கல்வி அமைச்சின் 39/2022 சுற்றறிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் உள விழிப்புணர்வுப் பாடசாலைச் செயற்றிட்டத்தின் முதல்நாள் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் , பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.