Ads Area

எறிந்து போட்டியில் ரிதிதென்ன வித்தியாலயம் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

 அஸ்ஹர் இப்றாஹிம்


கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டி கடந்த சனிக்கிழமை  (31) ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

  13 வயதின் கீழ் எறிபந்து விளையாட்டு நிகழ்ச்சியில் ஆண், பெண் பிரிவு இரண்டிலும் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம்  2 ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.


 பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் வழிநடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe