Ads Area

சம்மாந்துறையை சேர்ந்த இளைஞன் எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற போது பலி!

 இன்று காலை எல்லவலயில் நீராடச்சென்ற 10 பேரில் நால்வர் உயிரிழப்பு  இருவர் கல்முனைக்குடியைச்

சேர்ந்தவர்கள் மற்றையோர் சாய்ந்த மருதூரைச்சேர்ந்த ஒருவரும் சம்மாந்துறையை சேர்ந்த ஒருவருமாவார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe