குவைத்தில் விபச்சார குற்றத்தில் ஈடுபட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவின் கீழ் பொது ஒழுக்கங்களைப் பாதுகாக்கும் அமைச்சக சோதனைகளின் மூலம் அவர்கள் பிடிபட்டனர். அனைவரும் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.