Ads Area

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய உணவு திட்டத்திற்கு பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கும் சவுதி அரேபியா.

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய உணவு திட்டத்திற்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் மதிப்பிலான 300 மெட்ரிக் டொன் பேரீச்சம் பழங்களை சவுதி அரேபியா அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது.


பாடசாலை மாணவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கும் நோக்கில் 300 மெட்ரிக் டொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கான சவுதி அரேபிய துாதுவர் வழங்கி வைத்தார்.


 செய்தி மூலம் - https://www.colombotimes.net





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe