Ads Area

சம்மாந்துறை அல்-ஹுதா பாலர் பாடசாலையின் விடுகை விழா.

சம்மாந்துறை உடங்கா 02 ல் 12 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அல்/ஹுதா பாலர் பாடசாலையின் 2024 ம்  ஆண்டின்    விடுகை     விழா.      கலை நிகழ்ச்சிகளுடன்    31/12/2024 ம்     திகதி கமு/சது/ அல்   அர்சத்      பாடசாலையின்  கேட்போர் கூடத்தில்   நடைபெற்றது.


இவ்விழாவுக்கு பிரதம  அதிதியாக கமு/சது/ஜமாலியா     வித்தியாலயத்தின் அதிபர் A.M.M.        றிஸ்வான்.               அவர்களும், அதிதிகளாக.       ச/ துறை        வலயக்கல்வி          உத்தியோகத்தர்   Z.M.    றிஸ்வி,      கிராம அலுவலர்.    M.I. அஸீனா,       கிராம                  பொருளாதார உத்தியோகத்தர்                    M.H. நிஹாறா,   தென்  கிழக்கு     பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்  இர்பான், சமூக செயற்பாட்டாளர்  முஹம்மட் றிஷ்விகான் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

     

இந் நிகழ்வில் அல்/ ஹுதா பாலர்        பாடசாலையின்              ஆசிரியைகளான இர்பானா மற்றும் முஸத்திகா ஆகியோராலும் நிகழ்வில் கலந்து கொண்ட  அதிதிகளாலும்                மாணவர்களுக்கு நினைவு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி   வைக்கப்பட்டது.


மேலும் இந் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் திரு. றிஷ்விகான் அவர்களினால் மாணவர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe