Ads Area

சம்மாந்துறை வீரமுனைப் பிரதேச அருள்மிகு ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!!

 க.டினேஸ் ( வீரமுனை)


கிழக்கிலங்கை வீரமுனை அருள்மிகு ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 12 ஆவது ஆண்டை முன்னிட்டு அண்மையில் (2025/02/02) ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணிக்கு  பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் (காரைதீவு) தலைமையில் ஆலய குரு இரா.அ. முரளிதரன் ஐயா ( வீரமுனை) மற்றும் உதவி குருக்கள் சிவஸ்ரீ.வ.கிசோவேந்தன் ஐயா (நற்பிட்டிமுனை) சிவஸ்ரீ தி. அகிலன் ஐயா (மல்லிகைத்தீவு)  சாதகாசிரியர் சிவஸ்ரீ சண்முக மயூரவதன குருக்கள் ( களுவாஞ்சிக்குடி)  ஆகியோர் இணைந்து பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வுகளை நடத்தினர்.


மேலும் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலய தொண்டர்களையும் பாராட்டி நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe