2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்காக இலங்கையிலிருந்து செல்லும் 46 பேர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் மே 11 ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணிக்கு ஏர் அரேபியா நிறுவன விமானத்தின் ஊடாக சவுதி அரேபியா செல்லவுள்ளனர்.
செய்தி மூலம் - https://colombotimes.net
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.