Ads Area

கல்முனையிலும் எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்த பொது மக்கள்.

 ( எம். என். எம்.அப்ராஸ் )


ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இன்று (17) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பொது மக்கள்  எரிபொருளை பெற்றுக்கொள்ள காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe