கடந்த 26.06.2025 அன்று சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக ஏக மனதுடன் தெரிவு செய்யப்பட்ட ஐ.எல்.எம். மாஹிர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த முக்கியமான நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.