சம்மாந்துறை அல் அமானாத் முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் 01.12.2017 பி.ப.4.00 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக வை என் ரவல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரபல சமுக சேவகனும் அகில இலங்கை சமாதான நீதவானில் ஒருவருமான எம் எஸ் யாஸ்தீன் (J.P) மற்றும் அதிதிகளாக மல்கம்பிட்டி கல்லூரியின் அதிபர் M.I.M.நியாஸ், முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் அல் ஹாஜ் ஏ.ரகீம்,வெளிக்கள உத்தியோகத்தர் எஸ் எம் ரிசான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கெளரவித்தனன்ர்.