Ads Area

தேசிய ஆக்கத்திறன் போட்டியில் வீரமுனையை சேர்ந்த வினுக்சன் அகில இலங்கை ரீதியில் சாதனை.

அண்மையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2017க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியின் 'கதாபிரசங்க போட்டி பிரிவில் சம்மாந்துறை வீரமுனை குருசுவாமி அறநெறி பாடசாலை மாணவன் சந்திரன் வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். 

கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் அவர்களுக்கான தங்க கிண்ணம், சான்றிதழ் மற்றும் பரிசீல்களும் வழங்கப்பட்டன.

நன்றி - வீரமுனை இணையம்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe