Ads Area

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு உதவிகள்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் 105 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னு அசார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு உலர் உணவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

நன்றி - காரைதீவு நிவுஸ்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe