Ads Area

சம்மாந்துறை வீரமுனையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு.

வீரமுனை பகவான் ஸ்ரீ சத்தி சாயி நிலையத்தினால் கடந்த 22/09/2018 அன்று காலை 9.00 மணி முதல் பி .ப 2.00 மணி வரை, வீரமுனை பகவான் ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கல்முனை ஆதார வைத்தியசாலையின் அனுசரைனையுடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 22 குருதி கொடையாளர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
நன்றி - வீரமுனை இணையம்.

bd 1

bd 1

bd 1

bd 1
bd 1
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe