Ads Area

உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள தகவல்.


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.இன்று மாலை 4 மணிக்கு இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பான வெளியிட்ட வர்த்தமானிக்கு ஆட்சேபம் தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து மனுக்களை தாக்கல் செய்தன.மனுக்கள் தொடர்பில் நீண்ட விசாரணையின் பின்னர் இன்று மாலை தீர்ப்பு அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe