கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 45 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்து யுனிசெப் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.